Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 ஜூன் 05 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) இன்று வியாழக்கிழமை (05) ஆஜரானார்.
ராஜபக்ஷ அரசாங்க அதிகாரியாக இருந்த காலத்தில் கையாளப்பட்ட உர இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆஜரான பிறகு ஊடகங்களுக்குப் பேசிய ராஜபக்ஷ, முழுமையான மற்றும் துல்லியமான விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து தொடர்புடைய தகவல்களையும் சமர்ப்பித்ததாகக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago