2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

சா/த பரீட்சையின் மீள்திருத்தப்பட்ட முடிவுகள் வெளியாகின

Simrith   / 2024 மே 05 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்திருத்தப்பட்ட முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் நேற்று வெளியிட்டது.

மொத்தம் 49,312 விண்ணப்பதாரர்கள் மறுபரிசீலனைக்கு விண்ணப்பித்ததாகவும், அவற்றில் 250,311 பதில்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் மீள்திருத்தப்பட்டட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலதிக விவரங்கள் தேவைப்படுவோரைத் தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .