2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சாட்சியளிப்பதற்கு அமைச்சர் கபீர் வருகைதந்தார்

Editorial   / 2019 பெப்ரவரி 20 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம்,  ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக வருகைதந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .