2025 ஜூன் 28, சனிக்கிழமை

சாந்தா மாயதுன்னே மற்றும் அவரது மகள் குண்டுவெடிப்பில் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் இன்று காலை, ஷங்கரி லா ஹோட்டலில் தங்கியிருந்த போது, அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்குண்டதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .