2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சிகிச்சைக்காக இலங்கைக்கு வந்த 45 சீசெல்ஸ் பிரஜைகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீசெல்ஸ் நாட்டைச் சேர்ந்த 45 பேர், இலங்கையில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக, நேற்று (22) இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சீசெல்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எச்.என்- 1262 என்ற விமான மூலம் நேற்று இரவு 10.57 மணிக்கு இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சீசெல்ஸ் பிர​ஜைகள் அனைவரும், மிக நீண்ட நாள்களாக, இலங்கைக்கு சிகிச்சைக்காக வந்து செல்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .