2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிசிர மென்டிஸ் இராஜினாமா

Editorial   / 2019 ஜூன் 08 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

21/4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .