2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சிறுவன் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணித பாட ஆசிரியர் தனியார் வகுப்புக்களில் கற்பிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .