2025 ஜூன் 18, புதன்கிழமை

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக  சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (15) முதல் மீண்டும் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி சிறைக்கைதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு வாரம் ஒரு முறை வாய்ப்பளிக்கப்படும் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .