2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சிலிண்டர்கள் மாயம்: சிலர் சிக்கினர்

Freelancer   / 2022 மே 08 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஆமர் வீதியில் 100 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாயமான சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

எரிவாயு கோரி நேற்று (07) போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில்,  அப்பகுதிக்கு எரிவாயு சிலிண்டர்கள்  லொறியின் ஊடாக இன்று (08) கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து லொறியிலிருந்த 100 சிலிண்டர்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

32 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

35 minute ago - 0     - 3

மன்னிப்பு

37 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

40 minute ago - 0     - 2