2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சுங்க அதிகாரிகளுக்குப் பிணை

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட தங்கத்தை விடுவித்தக் குற்றச்சாட்டின்பேரில் குறித்த இரு சுங்க அதிகாரிகளும் நிதிக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மேற்குறித்த இருவரையும் 5 மில்லியன் ரூபாய் பிணையில் விடுதலை செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X