2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

’சுபீட்ச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நாளாக அமைய வேண்டும்’

Freelancer   / 2022 மே 03 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுபீட்ச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நாளாக றமழான் அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர அன்பும் எல்லையில்லா சகோதரத்துவமும் நட்பு ரீதியான அடிப்படையில் உன்னதமான தாய்நாட்டினை கட்டியெழுப்பும் உறுதியும் கொண்ட நாளாக இந்த றமழான் பெருநாள் அமைய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7