2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சுயாதீன பாராளுமன்ற குழுவின் முக்கிய சந்திப்பு

Freelancer   / 2022 மே 08 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீன பாராளுமன்ற குழு இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதுதவிர சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

23 minute ago - 0     - 1

‘படை தலைவன்’

26 minute ago - 0     - 2

மன்னிப்பு

28 minute ago - 0     - 1

‘மெஜந்தா’

31 minute ago - 0     - 2