2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஜனாதிபதி - அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும்’

J.A. George   / 2022 மே 26 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி  கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் இலங்கை மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .