2025 ஜூன் 25, புதன்கிழமை

ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணமானார்

Editorial   / 2019 மே 30 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்தியா பயணமாகியுள்ளார்.

இன்று காலை 8.20 மணியளவில் இந்திய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ.282  விமானத்தில் டில்லி நோக்கி பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதியுடன் மேலும் 12 பேர் டில்லி சென்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .