2025 ஜூலை 16, புதன்கிழமை

ஜனாதிபதி கொலை சதி திட்டம் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில், பிரதி பொலிஸ் மா அதிபர் இருவர் உள்ளிட்ட 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய குறித்த 10 பொலிஸ் அதிகாரிகளிடம் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .