Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (28) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓய்வூதியர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்கள்:
இந்த ஓய்வூதிய சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம். இஸட். ஷாஜஹான்
35 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
54 minute ago
2 hours ago