2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி தலைமையில் தமிழ் மொழித்தின நிகழ்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி தின கொண்டாட்ட நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் மாத்தளை இந்து தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .