2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் இரத்துச்செய்யப்பட வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 02 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத் தண்டனையை அமுல்படுத்துவதற்காக, நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென, மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அரசமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கிடையில், மரணத் தண்டனையை அமுல்படுத்துவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என்றும் மனித உரிமைகள் நிலையத்தின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .