Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 27 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரணத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு, ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு, இதுவரை தமது திணைக்களத்துக்கு கிடைக்கவில்லையென, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த உத்தரவானது, ஜனாதிபதியின் செயலாளரால் நீதி அமைச்சின் செயலாளருக்கு முதலாவதாக அறிவிக்கப்பட வேண்டும் என, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த உத்தரவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகத்தக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள 1217 கைதிகளில் சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் இவர்களுள் 5 பெண்களும் 6 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
22 Jun 2025