2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ஜனாதிபதியின் கருத்தை நிராகரிக்கின்றோம்’

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமென, ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தை நிராகரிப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தேவைக்கமையவே, 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்களான அரசியல் கட்சிகளின் கூட்டணியின் தேவைக்காக கொண்டுவரப்பட்டது. இவ்வாறான கூட்டணியின் தேவைக்காக உருவாக்கப்பட்ட 19ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமென, ஜனாதிபதி தெரிவிப்பதானது 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு செய்யும் துரோகமென்றும் ஹேஷா விதானகே  தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .