2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியை நீக்க முயற்சி?

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, அவரைப் பதவி நீக்குவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணையை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தமை, நாட்டின் அரசமைப்புக்கு முரணானது என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வரும் நிலையிலேயே, ஜனாதிபதி மீதான இந்நடவடிக்கைக்கு, அக்கட்சி தயாராகி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .