2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜே.வி.பி இன்று மக்கள் பேரணி

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்த்தும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஜே.வி.வி., இன்று (01) மாலை 3 மணிக்கு, நுகேகொட, ஆனந்த சமரகோன் ​திறந்த அரங்கில், மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.

“ஜனநாயகத்துக்கான உண்மையான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில், இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது என ஜே.வி.பி அறிவித்துள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .