2025 ஜூன் 25, புதன்கிழமை

ஞானசாரரின் விடுதலையால் மகிழ்ச்சியில் மக்கள்

Editorial   / 2019 மே 24 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

கலகொடஅத்தே ஞானசார தேரரை, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தமையை முன்னிட்டு, அளுத்கம-களுவாமோதர மற்றும் தர்காநகர், மாமரச் சந்தி ஆகிய பகுதிகளில் , மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பாற்சோறு,கேக், பலகாரம், குளிர்பானம் என்பவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .