2025 மே 17, சனிக்கிழமை

டியூ மனுத்தாக்கல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ குணசேகர, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை புதன்கிழமை(02) தாக்கல் செய்துள்ளார்.

தேசியப்பட்டியலின் கீழ், தேர்தல்கள் ஆணையாளரால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலை செயல்லுபடியற்றதாக்குமாறே அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .