2024 மே 20, திங்கட்கிழமை

டயானாவுக்கு பயணத் தடை

Simrith   / 2024 மே 09 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியகல்வு குடிவரவு சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதவான் விசாரணை தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X