Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 01 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல் டுபாயில் சிக்கியிருந்த, 193 இலங்கையர்கள் நேற்று (30) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தொழிலுக்காக டுபாய்க்குச் சென்றிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
41 minute ago
1 hours ago