2025 ஜூன் 28, சனிக்கிழமை

டுபாயிலிருந்து மேலும் ஒருவர் நாடு கடத்தப்பட்டார்

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகந்துர மதுஷ், டுபாயில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் வைபவத்தில் பங்கேற்றிருந்த போது அந்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மற்றும் ஒருவர், இன்று  இலங்கைக்கு (24) நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பதுர்தீன் அபுபக்கர் மொஹமட் என்பவரே, இன்று அதிகாலை 5 மணியளவில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவராவார்.

குறித்த நபர், விசாரணை நடவடிக்கைகளுக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என, தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .