2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

டுபாயில் நடந்தது என்ன?; கூறத் தயாராகிறார் நடிகர் ரயன்

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால், சுமார் 18 மணித்தியால விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நடிகர் ரயன் வென்ரோயன், வெலிகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கஞ்சா போதைப்பொருளை, தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே, அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விமான நிலையத்தில் வைத்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த நடிகர் ரயன், டுபாயில் நடந்த விடயங்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும், இன்றும் ஓரிரு நாள்களில் வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .