2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தாஜுடீன் வழக்கு: காட்சிகளை அனுப்ப உத்தரவு

Kanagaraj   / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுடீனின் கொலைத் தொடர்பில்,  சிசிடிவி கமெராவில் பதியப்பட்டுள்ள காட்சிகளை, வெளிநாட்டில் உள்ள பகுப்பாய்வு நிபுணருக்கு அனுப்பிவைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X