2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தொடர்மாடி வீட்டில் ஹெரோய்ன் வைத்திருந்தவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள தொடர்மாடி வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புச் சம்பவத்தின் போது, 201 கிராம் 340 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்தவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இக்கைதுச் சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக்கைதுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுந்தேகநபர், கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் மாளிகாவத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7