2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

துண்டுபிரசுரம் விநியோகித்த மாணவர்கள் இருவர் கைது

Kanagaraj   / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கல்வி உரிமை' என்ற அமைப்பின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர், நுகேகொடை மிரிஹான பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X