2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

Thipaan   / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை, கொனஹென பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கியால் சுடப்பட்ட நபர், கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X