2025 ஜூன் 12, வியாழக்கிழமை

தீயில் எரிந்து வீடு நாசம்

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியம்பலான்டுவ, மஹகலுகொல்ல பள்ளேகம பிரதேசத்தில் வீடொன்று தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவித்தபோதும், எந்தவொரு ஊழியரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை என வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தீவிபத்து காராணமாக வீட்டிலிருந்த சகல பொருட்களும் எரிந்து அழிவடைந்துள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13