2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 ஜனவரி 25 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தை, மறு அறிவித்தல் வரையிலும் மூடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மாணவர்களுடைய ஆர்ப்பாட்டம் நாவல-நுகேகொடை வீதி வழியாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X