2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தீ விபத்தில் 10 வீடுகள் நாசம்

Gavitha   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்துகம, பள்ளேகொட மேற்பிரிவு லயன்தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, குறித்த லயன் தொகுதிலுள்ள 10 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X