2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தகவல் திணைக்களப் பணிப்பாளர் நீக்கம்

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக, இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான நாலக களுவெவ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் அப்பதவியை வகித்துவந்த சுதர்ஷன குணவர்தன, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டே, புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தகவல் தொடர்பாடல் தொடர்பில், தனக்கு விசுவாசமானவர்கள் எனக் கருதுவோரை நியமிக்கும் நோக்கத்திலேயே, இம்மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .