2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தங்கம் கடத்த முயன்றவர் கைது

Thipaan   / 2016 ஜனவரி 07 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோலாலம்பூரிலிருந்து, 27.1மில்லியன் ரூபாய் பெறுமதியான 5.1 கிலோகிராம் தங்கத்தைக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாகக் கடத்தமுயன்ற நபரொருவரைக் கைதுசெய்துள்ளதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X