2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தங்கம் விலை மீண்டும் உயர்வு

J.A. George   / 2023 மார்ச் 30 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் நேற்று (29)  ஒரு பவுன் 161,000 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை இன்று (30) காலை 163,800 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று 175,000  ரூபாயாக இருந்த  ஒரு பவுன் 24 கரட்  தங்கத்தின் விலை இன்று 178,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X