2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தல்

Editorial   / 2025 ஜூன் 27 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) காலை கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

சபையின் அமர்வை நடத்துவதைத் தடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது, தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களையும் சபைக்கு அழைத்து வந்தால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கூறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .