2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

திடீர் மின் தடை குறித்து அறிவிக்கவும்

Freelancer   / 2025 மே 30 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலத்த மழை மற்றும் காற்றினால் திடீரென ஏற்படும் மின் தடை சம்பவங்கள் குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. 

அதன்படி, மின்சார சபையின் கைப்பேசி செயலி (mobile app) அல்லது இணையதளத்திற்கு சென்று மின் விநியோக தடைகள் குறித்து அறிவிக்குமாறு அந்த சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொது மக்கள் மின் விநியோக தடைகள் குறித்து அறிவிக்க முடியும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .