2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

Freelancer   / 2024 மார்ச் 18 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் கடத்தல் மற்றும் 2.42 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து 3 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் (PNB) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபர் 2.42 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .