2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 639 பேர் கைது

J.A. George   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கடந்த 24 மணிநேரத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 57,435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X