2025 ஜூன் 11, புதன்கிழமை

தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் பணி புறக்கணிப்பு

Freelancer   / 2022 மே 01 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள்  பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து கட்டண சூத்திரம் திருத்தப்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் விநியோக நடவடிக்கையிலிருந்து விலகி செயற்படுமாயின் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்திருந்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10