2025 ஜூன் 28, சனிக்கிழமை

தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்காக சட்டமூலம்

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார்த்துறையின் குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் விரைவாக சட்டமூலமொன்றை முன்வைக்கவுள்ளதாக  அமைச்சரவை அந்தஸ்தற்ற தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களும் இதில் உள்ளடங்கும் வகையில், இந்த சம்பள  திருத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், கடந்த வாரம் இது தொடர்பில் கலந்துரையாடல்  முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றும் முன்வைக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புக்காக தேசிய தொழிலாளர் ஆலோசனை பேரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .