2025 ஜூன் 25, புதன்கிழமை

தனியார் பஸ் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 மே 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி இலக்கம் 92 குளியாப்பிடி - கொழும்பு தனியார் பஸ் பணியாளர்கள் இன்று காலை தொடக்கம் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மாரவில - தப்போவ பிரதேசத்தில், தனியார் பஸ் ஒன்று கடந்த 23ஆம் திகதி ஓட்டோ ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 03 பேர் காயமடைந்தைத் தொடர்ந்து, பிரதேச மக்கள் அந்த பஸ் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்தச் சம்வத்தை கண்டித்தே, இந்தப் பணிபுறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .