2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தனியார் வகுப்புகளுக்கு தடை

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த சாதாரண தர தனியார் வகுப்புகளுக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 1 ஆம் திகதிவரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7