Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 06 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நலனி கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறைக் கடற்பரப்பில், சட்டவிரோதமான முறையில் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 18 தமிழக மீனவர்கள், நேற்று முன்தினம் (04) இரவு, கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிடமிருந்து, மூன்று மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago