2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தம்புள்ளை நகர சபை தவிசாளர் உட்பட இரண்டு பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 20 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை நகர சபை தவிசாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, இதனை தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி சைக்கிள் போட்டியை நடத்திய  குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .