2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தயாசிறியும் இராஜினாமா

Editorial   / 2024 மார்ச் 19 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற  (கோப்) குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  எரான் விக்கிரமரத்னவும் அக்குழுவில் இருந்து திங்கட்கிழமை (18) விலகியமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .