2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தர்காவில் 20 அடையாள அட்டைகள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 மே 02 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

ஐஸ்.எஸ். ஐஸ்.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்தனரென்றக் குற்றச்சாட்டில், தர்காநகர்-வெலிபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை,  3 மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தர்காநகரர்-வெலிபிடிய பிரதேசத்தில் 500 வீடுகள் இன்று  (02) சோதனையிடப்பட்டன. இதற்கென, 2,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 7 மணிநேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 20 அடையாள அட்டைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .